Scripture வேதவசனம்: பிலிப்பியர் 1:4 நான் பண்ணுகிற ஒவ்வொரு விண்ணப்பத்திலும் உங்கள் அனைவருக்காகவும் எப்போதும் சந்தோஷத்தோடே விண்ணப்பம்பண்ணி,
5. உங்களில் நற்கிரியையைத் தொடங்கினவர் அதை இயேசுகிறிஸ்துவின் நாள்பரியந்தம் முடிய நடத்திவருவாரென்று நம்பி,
6. நான் உங்களை நினைக்கிறபொழுது என் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன்.
5. உங்களில் நற்கிரியையைத் தொடங்கினவர் அதை இயேசுகிறிஸ்துவின் நாள்பரியந்தம் முடிய நடத்திவருவாரென்று நம்பி,
6. நான் உங்களை நினைக்கிறபொழுது என் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன்.
Observation கவனித்தல்:
பிலிப்பியில் உள்ளவர்களுக்காக பவுல் ஜெபித்தபோது, அவர் நம்பிக்கையோடு ஜெபம் பண்ணினார். அவர்களுடைய திறமையின் மீது உள்ள நம்பிக்கையில் அல்ல, தேவன் ஆரம்பித்தவைகளைச் செய்வதற்கு அவருக்கிருக்கும் வல்லமையை நம்பி அவர் ஜெபித்தார்.
Application பயன்பாடு: தேவனின் வல்லமையின் மீதும் அவர் என்னில் துவங்கியதைச் செய்து முடிப்பார் என்ற உறுதியுடனும் நான் ஒவ்வொரு நாளையும் துவங்க வேண்டும். இது என் இரட்சிப்பையும் நான் அவருக்கு செய்யும்படி வைத்திருக்கும் ஊழியத்தையும் உள்ளடக்கியிருக்கிறது.
Prayer ஜெபம்: கர்த்தாவே,
நான் எவ்வளவதிகமாக உம்மை என் நினைவுகளில் வைக்கிறேனோ அவ்வளவாக உம் மீது நம்பிக்கை யுடையவனாகவும், நீர் என்னில் துவங்கியதைச் செய்து முடிப்பீர் என்ற உறுதியுடையோனாகவும் இருக்கிறேன். ஆமென்.
No comments:
Post a Comment